நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவைய...
இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது.
2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 8...
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31ம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் (cruise ships) இந்திய துறைமுகங்களில் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுக கழக போக்குவரத்து...
காரைக்கால் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.
புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை ...